>

Monday, May 18, 2009

புலிகளின் தலைவர் மரணமும் கொழும்பின் கொண்டாட்டமும் - படம் இணைப்பு










இவ்வளவு கோலகல கொண்டாட்டங்களுக்கிடையிலும் நான் பேசிய எனது நண்பர்கள் தொடக்கம் அனைத்து தமிழ் அன்பர்களும் சொன்னது இதுதான் பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார்.அவர் நிச்சயமாக போராட்டத்தை தொடர்வார் - நம்புவோம் நம்பிக்கைதான் வாழ்க்கை

2 Comments:

At 10:54 PM, May 18, 2009 , Blogger தாமிரபரணி said...

இந்தியன் என்று சொல்வதில் நான் அவமானம் அடைகிறேன்
தமிழன் வடநாட்டனிடம் அடிமை பட்டுள்ளான், ஈழதமிழனோ இலங்கையிடம் அடிமைபட்டுள்ளான், என்று தமிழன் தன்னை சுயமாக ஆளபோகிறான், தேசியம் பேசும் அனைத்து நாய்களும் தமிழத்தைவிட்டு வெளியே செல்லலாம்.

 
At 11:36 PM, May 18, 2009 , Blogger யாரோ - ? said...

தாமிரா நாங்கள் இழந்தது ஏராளம்தான் ஆனால் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை. இன்னும் நான் தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுகின்றேன். அதுவும் சுத்த ஈழத்தமிழன் நான் இன்னும் பெருமையாய் இருக்கின்றது. தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி .

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home